கலைத்துறையை எடுத்துக் கொண்டால் எந்தக் கலையாக இருந்தாலும் அவை பார்ப்பனர்க்கே உரிமை என்று கருதும்படியாகப் பார்ப்பனர்களே யாவற்றிலும் நிறைந்திருந்து – நமது முயற்சியின் காரணமாக அதில் நம்மவர்கள் வரவும் வாயப்பு ஏற்பட்டது. என்றாலும் அவர்களும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி அந்தக் கருத்தையே பரப்பக் கூடியவர்களாகி விட்டது ஏற்கத்தக்கதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’