பெரியார் – வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா-கலைஞர் நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டம் – தஞ்சை பெரியார் செல்வன் உரையாற்றினார்

Viduthalai
0 Min Read

அரசியல்

பெரியார் – வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம் சென்னை – புரசைவாக்கம் – வெள்ளாளத் தெருவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை பெரியார் செல்வன்  எழுச்சியுரையாற்றினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட  தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், புகைப்பட கலைஞர் பா.சிவக்குமார், த.மரகதமணி, கி.இராமலிங்கம், ஓட்டேரி சி.பாஸ்கர், அன்புமணி, வழக்குரைஞர் துரை.அருண், நா.பார்த்திபன் முதலியோர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *