மேற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். மின் புலத்தில் நிலமாலை வரி பிளவு படுவதை (ஸ்டார்க் விளைவு) கண்டுபிடித்தமைக்கும், கால்வாய்க் கதிர் களில் டாப்ளர் விளைவுகளைக் கண்டு பிடித்தமைக்கும் இவருக்கு 1919 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.