வைக்கம் நூற்றாண்டு – சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஈரோடு பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டங்கள்

2 Min Read

23.6.2023 வெள்ளி – கீரப்பாளையம்

தலைமை: கோவி.நெடுமாறன் (ப.க. மாவட்ட தலைவர்

முன்னிலை: தெ.ஆறுமுகம்

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்

24.6.2023 சனி – காட்டுமன்னார்குடி

தலைமை: இரா.செல்வகணபதி (ஒன்றிய தலைவர்)

முன்னிலை: பொன்.பஞ்சநாதன்

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்

25.6.2023 ஞாயிறு – திருமுட்டம் – சோழத்தரம்

தலைமை: ப.முருகன் (ஒன்றிய செயலாளர்)

முன்னிலை: மு.குணசேகரன்

சிறப்புரை: மு.பாலகுருசாமி, யாழ்.திலீபன், 

  கோவி.பெரியாதாசன்

30.6.2023 வெள்ளி – குமராட்சி – வல்லம்படுகை

தலைமை: ப.பால்ராஜ் (ஒன்றிய தலைவர்)

முன்னிலை: அமுதவல்லி இராதாகிருஷ்ணன்

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்

1.7.2023 சனி – பரங்கிப்பேட்டை – பு.முட்லூர்

தலைமை: கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்)

முன்னிலை: துரை.செயபால் 

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்

2.7.2023 ஞாயிறு – புவனகிரி

தலைமை: யாழ்.திலீபன் (மாவட்ட இணை செயலர்)

முன்னிலை: பழனியாண்டி

சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் 

செயலாளர்), கோவி.பெரியார்தாசன்

8.7.2023 சனி – சிதம்பரம் நகரம், சிதம்பரம்

தலைமை: கோவி.குணசேகரன் (நகர தலைவர்)

முன்னிலை: கா.கண்ணன்

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்,

       முனைவர் இரா.திருமாவளவன்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன் உரையாற்றுவார்கள்.

நிகழ்ச்சி அமைப்பு: திராவிடர் கழகம் – சிதம்பரம் மாவட்டம்

24.6.2023 சனிக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு – கலைஞர் நூற்றாண்டு பொதுக் கூட்டம்

கொள்ளிடம்: மாலை 6.00 மணி ✸ இடம்: பேருந்து நிலையம், கொள்ளிடம் ✸ தலைமை: பி.பாண்டியன் (கொள்ளிடம் ஒன்றியத் தலைவர்) ✸ வரவேற்புரை: பூ.பாண்டுரெங்கன் (கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்) ✸ முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்) ✸ சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), எம்.பன்னீர் செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்), வி.ஜெயப் பிரகாஷ்,செல்ல.சேது.இரவிக்குமார், கடவாசல் குணசேகரன் (மாவட்ட தலைவர்), கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலா ளர்) ✸ ஏற்பாடு: கொள்ளிடம் ஒன்றிய திராவிடர் கழகம்).

மதுரையில் கருஞ்சட்டைக் குடும்பங்களின் சங்கமம்

பசுமலை மதுரை: காலை 10.00 மணி ✸ இடம்: தேவ சகாயம் மேல்நிலைப் பள்ளி, பசுமலை ✸ வரவேற்புரை: க.நாகராணி (மகளிர் பாசறை அமைப்பாளர்) ✸ மகிழ்வுடன் வாழ: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர்) ✸ நலமுடன் வாழ: மருத்துவர் கி.பாரதி ✸ துணிவுடன் வாழ: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ✸ மடமை நீங்கி வாழ: முனைவர் வா.நேரு ✸ புத்துணர்வுடன் வாழ: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர்) ✸ மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்)✸ நன்றியுரை: அ.அல்லிராணி (மகளிரணி அமைப்பாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *