கழகக் களத்தில்…!

1 Min Read

22.06.2025 ஞாயிற்றுக்கிழமை
களியப்பேட்டை தமிழ்மணி
படத்திறப்பு நினைவேந்தல்

களியப்பேட்டை: காலை 11.00 மணி * இடம்: தமிழ்மணி இல்லம், களியப்பேட்டை, உத்திரமேரூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம் *வரவேற்புரை: பிரபாகரன் தமிழ்மணி*தலைமை:  அ வெ முரளி,  காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்  * முன்னிலை: அ. செம்பியன் (செங்கற்பட்டு மாவட்ட கழகத் தலைவர்), கி. இளையவேள் (காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்) *படத்திறப்பு : டி ஏ ஜி. அசோகன், கழகக் காப்பாளர் * நினைவேந்தல் உரை:  முனைவர் காஞ்சி பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), செங்கை பூ. சுந்தரம் (கழகக் காப்பாளர்), காஞ்சி அமுதன்,  இரவி பாரதி மற்றும் தோழர்கள் * நன்றியுரை: ஆ. மோகன், காஞ்சிபுரம் மாவட்ட கழக இணை செயலாளர்  * காஞ்சிபுரம் & செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *