22.06.2025 ஞாயிற்றுக்கிழமை
களியப்பேட்டை தமிழ்மணி
படத்திறப்பு நினைவேந்தல்
களியப்பேட்டை: காலை 11.00 மணி * இடம்: தமிழ்மணி இல்லம், களியப்பேட்டை, உத்திரமேரூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம் *வரவேற்புரை: பிரபாகரன் தமிழ்மணி*தலைமை: அ வெ முரளி, காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் * முன்னிலை: அ. செம்பியன் (செங்கற்பட்டு மாவட்ட கழகத் தலைவர்), கி. இளையவேள் (காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்) *படத்திறப்பு : டி ஏ ஜி. அசோகன், கழகக் காப்பாளர் * நினைவேந்தல் உரை: முனைவர் காஞ்சி பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), செங்கை பூ. சுந்தரம் (கழகக் காப்பாளர்), காஞ்சி அமுதன், இரவி பாரதி மற்றும் தோழர்கள் * நன்றியுரை: ஆ. மோகன், காஞ்சிபுரம் மாவட்ட கழக இணை செயலாளர் * காஞ்சிபுரம் & செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்