வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!

0 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன் 21 ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்கு இன்று (21.6.2025) திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-

தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பான வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!

அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் – வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்! என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *