21.6.2025 சனிக்கிழமை கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்

Viduthalai
2 Min Read

புழல்: மாலை 6 மணி * இடம்: புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார் அலுவலகம் * கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் கலந்துகொள்ள இருப்பதால் மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் * அழைப்பின் மகிழ்வில்: கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி.

கிருட்டினகிரி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: காலை 10.30 மணி * இடம்: சி. வெங்கடாசலம் இல்லம், மத்தூர் பேருந்து நிலையம் பின்புறம், மத்தூர் * பொருள்: வருகின்ற ஜூலை 04-ந் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மத்தூர் வருகை தொடர்பாக. திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் நிதி திரட்டுவது, விடுதலை  சந்தா சேர்ப்பது மற்றும் கழக ஆக்கப் பணிகள் *தலைமை: கோ. திராவிடமணி  மாவட்டத் தலைவர் * வரவேற்புரை:-  செ.பொன்முடி  மாவட்டச் செயலாளர் * முன்னிலை:  பழ.பிரபு  கழகக் காப்பாளர், வ. ஆறுமுகம் மாவட்ட துணைத் தலைவர், தி.கதிரவன் மாவட்ட துணைத் தலைவர் * சிறப்புரை: ஊமை. செயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம். * கருத்துரை: அண்ணா சரவணன் மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * நன்றியுரை: சா.தனஞ்செயன், ஒன்றியத் தலைவர், மத்தூர் * கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். * இவண்:  கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.

23.6.2025 திங்கள்கிழமை
பட்டுக்கோட்டை கே.வி.அழகிரி,
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
நிறைவு விழா கழக பொதுக்கூட்டம்

மஹபூப்பாளையம்-மதுரை: மாலை 6 மணி * இடம்: ஜின்னா திடல், மஹபூப்பாளையம் * தலைமை: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: ஜெ.ரகுவரன் (மதுரை மாநகர் இளைஞரணி திமுக) * முன்னிலை: தே.எடிசன் ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: அ.வேங்கைமாறன் * முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பு: கோ.தளபதி (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், திமுக) * பட்டுகோட்டை கே.வி.அழகிரி படத் திறப்பு: பொன்.முத்துராமலிங்கம் (திமுக மேனாள் அமைச்சர்) * விழாப் பேரூரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நோக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.பெரியார்பித்தன் (அறிவியல் விழிப்புணர்வாளர்), சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நன்றியுரை: சீ.தேவராஜபாண்டியன் * ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *