‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

0 Min Read

திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை நிறுவனத் தலைவர் புலவர் திராவிடதாசன் 62ஆவது பிறந்த நாளில் ‘பெரியார் உலக நிதி’ நன்கொடையாக ரூ.15,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். 2 ஆண்டு ‘விடுதலை’ சந்தாத் தொகை ரூ.4,000த்தையும் வழங்கினார்.
(பெரியார் உலக நிதி நன்கொடையாக இதற்கு முன்பு 10,000, இப்போது 15,000 சேர்த்து இதுவரை பெரியார் உலக நிதியாக 25,000 வழங்கியுள்ளார்). தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். (சென்னை, 20.6.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *