செய்திச் சிதறல்…

1 Min Read

* நான்கு புதிய அரசு கலைக்கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.6.2025) திறந்து வைத்தார்.
* இஸ்ரேல் தாக்குதல் ஈரானில் இருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.
* அகமதாபாத் விமான விபத்து கருப்புப் பெட்டி பலத்த சேதம் அடைந்து உள்ளதால் ஆய்வு செய்வதற்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க முடிவு.
* உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் சென்னை அய்.அய்.டி.க்கு 180 ஆவது இடம்.
* தமிழ்நாட்டில் ஜூன் 25 வரை மழை பொழிய வாய்ப்பு.
* ஆவடி அருகே திமுக சார்பில் 500 மாண வர்களுக்கு கல்வி உபகரணங்கள் அமைச்சர் நாசர் வழங்கினார்.
* கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் சிட்டா விவரம் அடங்கிய பலகை கட்டாயம் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *