‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

viduthalai
0 Min Read

சிறுகனூரில் அமைய உள்ள ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1,00,000/-(ரூபாய் ஒரு இலட்சத்தினை)  11.6.2025 அன்றும், மேலும் ரூ.1,00,000  15.6.2025 அன்றும் மொத்தம் ரூ.2,00,000 திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பெரியார் மாளிகை சி.தங்காத்தாள் வழங்கியுள்ளார்.

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *