அவாளும் இவாளும்?

1 Min Read

அரசியல்

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  டில்லியில் உள்ள ஒரு ஜெகநாதர் கோவிலில் கட்டைக்கு வெளியே நிறுத்தப்பட்டு, வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் (20.6.2023) இங்கே விநாயகர் கோவில்களைப் போல், அங்கே ஜெகநாதருக்கு தெருவிற்கு தெரு கோவில்கள் உண்டு. அப்படி ஒரு கோவிலில் குடியரசுத் தலைவருக்குக்கூட கட்டை போட்டுத் தடுப்பு றீஅகமதாபாத் ஜெகநாதர் கோவில் ‘சாமி’க்கு சாற்றிய பட்டு வஸ்த்ரம் அமித்ஷாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் கோவில் கர்ப்பகிரகத்திற்கு உள்ளேயே வைத்து மரியாதை செய்யப்படுகிறது. றீபெண்ணாக இருந்தாலும் நம்மவா? அதுவும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். அதனால், கர்ப்ப கிரகத்திற்குப் பக்கத்தில் நிறுத்தி எந்த இடைஞ்சலும் இல்லாமல் ‘தரிசனம்’ செய்ய அனுமதிக்கப்படுகிறார். ஸனாதனம் இதுதானே! பெண் அதிலும் பழங்குடியினத்தவர், கைம்பெண் என்றதும், குடியரசுத் தலைவராக இருந்தாலும் வெளியே நிறுத்துகிறதே அவரை…! 

குடியரசு நாட்டில் இந்தக் கொடிய ஸனாதனம் இருக்கலாமா? சிந்திப்பீர்! 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *