அறிவாளிகள் பண்பு

viduthalai
0 Min Read

சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும்.

‘குடிஅரசு’ 26.2.1944

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *