சேலம், ஜூன் 18- மாநிலங்களவை உறுப்பினராக பொறுப் பேற்றுள்ள, தி.மு.க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை நேற்று (15.6.2025) தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் (பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி மகளிர் பாசறை, இளைஞரணி) சார்பில், மாநில ஒருங் கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, ஆத்தூர் மாவட்ட தலைவர் சுரேஷ், மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா.பாலு, சேலம் மாவட்ட செயலாளர் சி பூபதி, ஆத்தூர் மாவட் டச் செயலாளர் நீ சேகர், சேலம் மாநகர செயலாளர் இராவண பூபதி, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வழக்குரைஞர் சோ. அசோகன், துணைத் தலைவர் பொறியாளர் தை. சிவகுமார், செயலா ளர் வழக்குரைஞர் ச. சுரேஷ் குமார், துணைச் செயலாளர் மோ.தங்கராஜ், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி அன்புமதி, பொதுக்குழு உறுப்பினர் கமலம், மகளிரணி தோழியர் மல்லிகா, மாணவர் கழக தோழர் யமுனாதேவி, வீர மணிமாறன், வழக்குரைஞர் செல்வக்குமார், அம்மாபேட்டை பகுதி தலைவர் சு.இமயவரம்பன், தாதகாப்பட்டி பகுதி தலைவர் மூணாங்கரடு சரவணன், உடையாபட்டி சக்திவேல், புத்திர கவுண்டன் பாளையம் செல்வம் உள்ளிட்ட தோழர்கள் சந்தித்து, பயனாடை அணிவித்து வாழ்த்துகளையும் மகிழ்ச் சியையும் தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி கூறினார்.