மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு கழகத் தோழர்கள் வாழ்த்து

1 Min Read

சேலம், ஜூன் 18- மாநிலங்களவை உறுப்பினராக பொறுப் பேற்றுள்ள, தி.மு.க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை நேற்று (15.6.2025) தாய்க்கழகமாம் திராவிடர் கழகம்  (பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி மகளிர் பாசறை, இளைஞரணி) சார்பில்,  மாநில ஒருங் கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, ஆத்தூர் மாவட்ட தலைவர் சுரேஷ், மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா.பாலு, சேலம் மாவட்ட செயலாளர் சி பூபதி, ஆத்தூர் மாவட் டச் செயலாளர் நீ சேகர், சேலம் மாநகர செயலாளர் இராவண பூபதி, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வழக்குரைஞர் சோ. அசோகன், துணைத் தலைவர் பொறியாளர் தை. சிவகுமார், செயலா ளர் வழக்குரைஞர் ச. சுரேஷ் குமார், துணைச் செயலாளர் மோ.தங்கராஜ், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி அன்புமதி, பொதுக்குழு உறுப்பினர் கமலம், மகளிரணி தோழியர் மல்லிகா, மாணவர் கழக தோழர் யமுனாதேவி, வீர மணிமாறன், வழக்குரைஞர் செல்வக்குமார், அம்மாபேட்டை பகுதி தலைவர் சு.இமயவரம்பன், தாதகாப்பட்டி பகுதி தலைவர் மூணாங்கரடு சரவணன், உடையாபட்டி சக்திவேல், புத்திர கவுண்டன் பாளையம் செல்வம் உள்ளிட்ட தோழர்கள் சந்தித்து, பயனாடை அணிவித்து வாழ்த்துகளையும் மகிழ்ச் சியையும் தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *