விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி பொறுப்பாளர்கள்

0 Min Read

விருதுநகர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம், 8.6.2025 அன்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் அணி
மாவட்ட தலைவர் – ஆ.சாந்தி
மாவட்ட செயலாளர் – பொன்மேனி ராஜயோகம்
மகளிர் பாசறை
மாவட்ட தலைவர் – தி.இராசலட்சுமி
மாவட்ட செயலாளர் – இரா.உமா மகேசுவரி
பெரியார் பிஞ்சு சந்தா வழங்கல்
மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொன்மேனி ராஜ யோகம் மாவட்டத் தலைவர் நல்லதம்பி இணையர் ஒரு ஆண்டு பெரியார் பிஞ்சு சந்தா ரூபாய் 600 வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *