வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி சுவர்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது

0 Min Read

நாகையில் திராவிட மாணவர் கழக உறுப்பினர் சேர்க்கைக்கான Join DSF என்ற சுவரொட்டிகளை நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏடிஜெ தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, இடிஎஸ்பி கல்லூரி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி சுவர்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது. மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் மு.இளமாறன், நாகை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி ஆகியோர் இதில் ஈடுபட்டனர். (16.06.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *