இதோ கேள்வி: இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவே பெரியார் மண்ணாக ஆகும்! கி.வீரமணி பேச்சு.
தமிழ் இந்துவின் பதில்: தமிழ்நாட்டு மண்ணை எடுத்துப் போய் இந்தியா முழுக்க தூவப் போறீங்களா?
இது நமது பதிலடி: களிமண் மண்டைகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியது எப்படி புரியப் போகிறது? நாடு தாண்டி போகப் போகிறேன் என்று ஒருவர் சொன்னால் நாட்டை எப்படித் தாண்ட முடியும்? என்று கேட்பார்களோ!