கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இரா.சீனிவாசன் (எண் 11, பெரியார் இல்லம், ஜோதி நகர், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்) அவர்கள் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “இந்தியாவின் வரலாறு – தொகுதி 1, 2” ஆகிய இரண்டு அரிய நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள். அந்த இரண்டு நூல்களையும் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு மகிழ்வுடன் பெற்றுக் கொண்டோம்.
– நூலகர்