வணக்கம், இதோ! ‘Periyar Vision OTT’-இல் ‘கீற்றுகள்’ தொடரில் மற்றுமொரு காணொலி. ‘அரசியலுக்காகவே முருக பக்தர்கள் மாநாடு’ என்கிற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியுள்ளார். ஜூன் 22-ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதன் அரசியல் பின்னணி குறித்து ஆசிரியர் அவர்கள் விளக்கியிருக்கிறார். இந்த மதவாத கும்பல்களை அம்பலப்படுத்த வேண்டிய தேவையையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். பார்ப்போம்! பகிர்வோம்!
– அருளானந்தன், திருவாரூர்
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com