17.6.2025 செவ்வாய்க்கிழமை
அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் டிஜிட்டல் ஸ்டூடியோ, அண்ணா சிலை எதிரில், செந்துறை *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்டத் துணைத் தலைவர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * பொருள்: 27.6.2025 வெள்ளிக்கிழமை தமிழர் தலைவர் செந்துறை வருகை குறித்து – அனைத்து கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்).
20.6.2025 வெள்ளிக்கிழமை
சிதம்பரம் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
சேத்தியாத்தோப்பு: மாலை 4.30 மணி * இடம்: நடராஜா திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* சிறப்பு அழைப்பாளர்கள்: அரங்க.பன்னீர்செல்வம் (கடலூர்காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), கவிஞர் க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), அ.இளங்கோவன் (விருத்தாசலம் காப்பாளர்), த.சீ.இளந்திரையன் (மாவட்ட தலைவர்), வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: பொதுக்குழு வரவு-செலவு சமர்ப்பித்தல், பெரியார் உலகம் – நன்கொடை வசூல், இயக்கப் பணிகள் * விழைவு: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்டச் செயலாளர்).