தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயலுவதா?

viduthalai
1 Min Read

ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்

நாள்: 18.06.2025 புதன்கிழமை காலை 10.30 மணி

இடம்: கலைஞர் பொன் விழா நுழைவுவாயில் அருகில், சைதாப்பேட்டை, சென்னை

வரவேற்புரை:

கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

பங்கேற்போர்:

திருமிகு. தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

திருமிகு. கே.வி. தங்கபாலு

தலைவர், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக் குழு

தோழர் இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர், சி.பி.அய்.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி.  தலைவர், வி.சி.க.,

தோழர் க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்.

திருமிகு. எம்.அப்துல்ரகுமான்
துணைத் தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,

பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாநிலத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

மானமிகு ஆ.வந்தியத்தேவன்
கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர், ம.தி.மு.க

திருமிகு. என்.சுந்தர்ராஜ்

பொதுச்செயலாளர்,  தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி

– திராவிடர் கழகம்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *