இந்திராயனி ஆற்றுப் பாலம் சுற்றுலா பயணிகளின் அதிக எண்ணிக்கையால் இடிந்து நான்கு பேர் உயிரிழப்பு

viduthalai
0 Min Read

* தமிழ்நாட்டில் குருப் ஒன் குரூப் ஒன் ஏ முதல் நிலை தேர்வில் பங்கேற்றோர் 1.86 லட்சம் பேர்.
* மராட்டிய மாநிலம் புணே மாவட்டம் குந்த மலா பகுதியில் இந்திராயனி ஆற்றுப் பாலம் சுற்றுலா பயணிகளின் அதிக எண்ணிக்கையால் இடிந்து நான்கு பேர் உயிரிழப்பு. மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் தேடப்படுகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *