சென்னை, ஜூன்.15-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.6.2025) வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஈரான்மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச்செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்ெகனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசி பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் இஸ்ரே லின் இந்த வன்முறைப்பாதை கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் இதனை கட்டுப்படுத்தவும், நீதிக்கும், பொருள் பொதிந்த பேச்சுவார்த்தைக்கும் வலியுறுத்த வேண்டும். இனி வேண்டாம் போர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரான்மீது தாக்குதல் இஸ்ரேலின் வன்முறை கண்டிக்கத்தக்கது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

Leave a Comment