நன்கொடை

1 Min Read

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள்  செயலாளர் ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அலுவலர் இறந்த பின் தஞ்சாவூர் மருத்துவக்  கல்லூரிக்கு உடற் கொடை வழங்கிய கரிச வயல் மூ. சத்தியமூர்த்தி அவர்களின் பத்தாம்  ஆண்டு நினைவுநாளை (15..06..2025)முன்னிட்டு நினைவு கூர்ந்து திருச்சி நாகம்மையார்  குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 நன்கொடை வழங்கி உள்ளனர். ச.இராசம் – மனைவி பா. மங்கையர்க்கரசி, ச.கனிமொழி – மகள்கள், பாலசுப்பிரமணியன் – மருமகன்.

*****

நன்கொடை

அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் – இலக்குமி இணையரது மகன் எழிலன் – தமிழ்ச்செல்வி இணையர் தமது 32 ஆவது இணை ஏற்பு நாள் (14.06.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000 இரண்டாயிரம் நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *