பழமைப்பித்துக் கோழையாக்கும்

viduthalai
0 Min Read

முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவ சாலிகளேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவ சாலிகளேயாவார்கள்.
‘குடிஅரசு’ 18.12.1943

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *