வெப்பமயமாதலால் உருகும் இமயமலை

0 Min Read

உலகில் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த பூமியின் சாரசரி வெப்பநிலையை விட, 2 டிகிரி செல்சியஸ்அதிகரித்தால் 2100ஆம் ஆண்டுக்குள் இமயமலையின் ஹிந்துகுஷ் பகுதி பனிமலையில் 75 சதவீதம் உருகும் என ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆசிய நாடுகளில் 200 கோடி பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர். அதே நேரத்தில் உலக சராசரி வெப்பநிலையை ‘பாரிஸ்’ ஒப்பந்தப்படி, 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் கட்டுப்படுத்தினால், ஹிந்துகுஷ் பனிமலையில் 40 – 45 சதவீதம் மட்டுமே உருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *