அமெரிக்காவில் உள்ள தங்களது பிள்ளைகள் அருள்செல்வன்-பாலமீனாட்சி ஆகியோருக்கா மதுரை திருவாளர்கள் பெருந்தொண்டர் ஆசிரியர் இராமசாமி-இராஜேஸ்வரி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை (காசோலை) வழங்கினர்.
மேட்டூர் கழக மாவட்ட காப்பாளர் பழனி. புள்ளையண்ணன் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக ரூ.10,000/-த்தை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம்
வழங்கினார். (27.05.2025)