பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் நன்கொடை

0 Min Read

அமெரிக்காவில் உள்ள தங்களது பிள்ளைகள் அருள்செல்வன்-பாலமீனாட்சி ஆகியோருக்கா மதுரை திருவாளர்கள் பெருந்தொண்டர் ஆசிரியர் இராமசாமி-இராஜேஸ்வரி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை (காசோலை) வழங்கினர்.

நன்கொடை

மேட்டூர் கழக மாவட்ட காப்பாளர்  பழனி. புள்ளையண்ணன் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக ரூ.10,000/-த்தை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம்
வழங்கினார். (27.05.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *