கழகக் களத்தில்…!

viduthalai
1 Min Read

13.06.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 151

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: மும்பை அ.இரவிச்சந்திரன், தலைவர், பகுத்தறிவாளர் கழகம், மும்பை * வரவேற்புரை: மோகன் வைரக்கண்ணு, பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நூல்:  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “ஆத்தி சூடி” *நூல் அறிமுகவுரை:  மும்பை பெ.கணேசன், தலைவர், திராவிடர் கழகம், மும்பை * நன்றியுரை : ஒசூர் செல்வி மகளிர் பாசறை, மாவட்டத் தலைவர் திராவிடர் கழகம், ஒசூர் *Zoom: 82311400757 Passcode : PERIYAR

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *