பொதுத்துறை வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு

0 Min Read

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.எஸ்.எம்.இ., ரிலேசன்ஷிப் மேனேஜர் பிரிவில் 30 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. எம்.பி.ஏ., (மார்க்கெட்டிங் / பைனான்ஸ்) முடித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 25-33 (1.5.2025இன்படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கிரீனிங், நேர்முகத்தேர்வு.

தேர்வு மய்யம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசி நாள்: 18.6.2025

விவரங்களுக்கு: punjabandsindbank.co.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *