பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 கழகத் தலைவரிடம் வழங்கினார்.

1 Min Read

திராவிடர் கழகம்

திராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ. இளங்கோ  தொகுத்த ‘புதுச்சேரியும் திராவிடர் இயக்கமும் நூற்றாண்டு 100 செய்திகள்’’ என்ற நூலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரி மாவட்டத் தலைவர் அன்பரசன் பெற்றுக் கொண்டனர்.  நெய்வேலி அரங்க. பன்னீர்செல்வம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 கழகத் தலைவரிடம் வழங்கினார். உடன்: அவரது மகன், மருமகன் உள்ளனர். (புதுச்சேரி – 8.6.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *