திராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ. இளங்கோ தொகுத்த ‘புதுச்சேரியும் திராவிடர் இயக்கமும் நூற்றாண்டு 100 செய்திகள்’’ என்ற நூலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரி மாவட்டத் தலைவர் அன்பரசன் பெற்றுக் கொண்டனர். நெய்வேலி அரங்க. பன்னீர்செல்வம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 கழகத் தலைவரிடம் வழங்கினார். உடன்: அவரது மகன், மருமகன் உள்ளனர். (புதுச்சேரி – 8.6.2025)