இணையவழி: மாலை 6.30 மணி *தலைமை:
இரா.முல்லைக்கோ (செயலாளர், க.மா.தி.க. பெங்களூரு) * சிறப்பு கவியரங்கம்: ஒரே கலைஞர் – கவிஞர் ஆரூர் சுகுமார், கவிஞர் கண்ணதாசதாசன், கவிஞர் கலைச்செல்வன் * கலைஞர் பற்றிய சிறப்புரை: கலைஞரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும் – வாலாசா இரா.தமிழ்வாணன் (திமுக இளம் பேச்சாளர்) * நன்றியுரை: பாவலர் சே.குணவேந்தன் (துணைத் தலைவர்) * நிகழ்ச்சி நெறியாளுகை: கவிஞர் கா.பாபு சசிதரன். * Zoom ID: 4792474658. Passcode: 778899.
13.6.2025 வெள்ளிக்கிழமை
பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர்
கி.வீரமணி நூலகம் 18ஆம் ஆண்டு விழா பரபரப்பூட்டும் பாட்டுமன்றம்
தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் எதிரில், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: முனைவர் ந.எழிலரசன் (இயக்குநர், பெரியார் படிப்பகம்) * தலைமை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), டாக்டர் த.அருமைக்கண்ணு (மயக்கவியல் மருத்துவர்) * பாட்டுமன்ற நடுவர்: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்) * பாட்டுமன்ற தலைப்பு: தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது * பகுத்தறிவே: இராம.அன்பழகன், கருங்குயில் கணேசன் *இனநலமே: சு.சிங்காரவேலர், டாக்டர் கயல் கோபு * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), பி.ஜி.இராஜேந்திரன் (காங்கிரஸ்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * இணைப்புரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்).