மூடநம்பிக்கைகளும், முட்டாள்தனமும் இல்லாத நாடகமோ, சினிமாவும் மிகுதியும் தோன்றுவதில்லையே – ஏன்? உலகில் பழமை மாறிப் புதுமை தோன்றி வருவதைக் கேட்டும் பார்த்தும் வருகிறோம். ஆனால் நமது நாட்டில் புதுமைகள் மறைக்கப்பட்டும், தடுக்கப்பட்டும், பழமைகள் தோற்றுவிக்கப்பட்டும் வருகின்றன என்பதற்கு இப்போதைய சினிமாக்கள் பெரிதும் அத்தாட்சியாக இருக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’