உதவித் தொகை

viduthalai
0 Min Read

3.6.2025 அன்று நடைபெற்ற செம்மொழி நாள் விழாவில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்க்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை குறித்த அரசாணையைத் தமிழறிஞர் இரா. மோகனசுந்தரம் உள்ளிட்ட அய்வருக்கு வழங்கினார். ஆணையைத் தமிழர் தலைவரிடம் கொடுத்து இரா. மோகன சுந்தரம் வாழ்த்து பெற்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *