3.6.2025 அன்று நடைபெற்ற செம்மொழி நாள் விழாவில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்க்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை குறித்த அரசாணையைத் தமிழறிஞர் இரா. மோகனசுந்தரம் உள்ளிட்ட அய்வருக்கு வழங்கினார். ஆணையைத் தமிழர் தலைவரிடம் கொடுத்து இரா. மோகன சுந்தரம் வாழ்த்து பெற்றார்.
உதவித் தொகை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:இரா. மோகனசுந்தரம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books