நன்கொடை

Viduthalai
0 Min Read

சுயமரியாதைச் சுடரொளிகள் பார்வதி-கணேசன் ஆகியோருடைய எண்ணற்ற நூல்களை நன்கொடையாக குரோம்பேட்டை தந்தை பெரியார் படிப்பகத்திற்கு, அவரது மூத்தமகன் க.மணிமாறன் தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் முத்தையனிடம் வழங்கினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *