‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

1 Min Read

காரை சி.மு. சிவம் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் சிவ. வீரமணி, அவரது மகன் வீ.அழகரசன், பேரன் அருளரசன் ஆகியோர் வழங்கினர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (புதுச்சேரி, 8.6.2025)

நன்கொடை

புதுச்சேரி சுயமரியாதைச் சுடரொளி மு.ந. நடராசனின் மகன் பாஸ்கர் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் மு.ந.ந. பாஸ்கர், கீதா பாஸ்கரன் ஆகியோர் வழங்கினர். இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (புதுச்சேரி, 8.6.2025)

நன்கொடை

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். (புதுச்சேரி, 8.6.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *