செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

வாய் திறக்காதது ஏன்?

கோவில்களில் அனைவருக்கும் இலவச வழிபாட்டு முறை வேண்டும்.

– இந்து முன்னணி வலியுறுத்தல்

>>ஏன் அதோடு நிறுத்திவிட்டீர்கள்? கோவில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *