தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில், தருமபுரி வட்டம், செம்மாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்த 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி 23.06.2023 அன்று வழங்கினார். உடன் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.கே.கீதாராணி, வட்டாட்சி யர் ஜெயசெல்வம் உள்பட தொடர்புடைய அலுவலர்கள்.
தருமபுரியில் பழங்குடியின மாணவர்களுக்கு சான்றிதழ்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books