எதிர்காலத்தில்…
*நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை – வராத ஒன்றுக்குப் பூச்சாண்டி காட்டுவதா?
– எடப்பாடி பழனிசாமி கருத்து
* விபரீதமான கருத்து; இதற்கு இவர் எதிர்காலத்தில் பொறுப்பேற்க வேண்டி வரும்.
ஒரு வழிப்பாதையா?
* ஒன்றிய அரசுடன், தமிழ்நாடு அரசு இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவேண்டும்.
– தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் நயினார் நாகேந்திரன்
* இணக்கமான போக்கு என்பது என்ன ஒரு வழிப்பாதையா?
சங்பரிவார் கும்பலுக்கு…
* ஆத்தூரில் முத்து மாரியம்மன் கோவில் தேரினை வடம் பிடித்து இழுத்த இஸ்லாமியர்கள்.
* ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலுக்கு ‘அர்ப்பணம்!’