வேப்பூர் ஒன்றியம் வடக்கலூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டம்

1 Min Read

அரசியல்

பெரம்பலூர், ஜூன் 25– பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியக் கழகக் கூட்டம் வடக்கலூர் கிராமத்தில் 23.6.2023 அன்று மாலை 6மணியளவில் ஒன்றிய தலைவர் இரா.அரங்க ராசன் தலைமையில், ந.ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்த தங்கராசு, விச யேந்திரன், துரைசாமி, அரங்கய்யா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

விருத்தாசலம் கழக மாவட்ட அமைப்பாளர் வை.நாத்திகநம்பி, வேப்பூர் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் தி.மதியழகன் ஆகியோர் விழாப்பேருரை நிகழ்த்தி னர்.

விழாவின் தொடக்க மாக விசயேந்திரன் “மந் திரமல்ல, தந்திரமே”! என் னும் அறிவியல் நிகழ் வினை நடத்தினார்.மாணவர்களும், பொதுமக்களும் ஏராள மானோர் ஆச்சரியத்தோ டும், வியந்தும் பார்த்தனர். தங்கராசு நன்றியோடு கூட்டம் சிறப்போடு முடிவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *