என்ன விசித்திரம்?

Viduthalai
0 Min Read

சந்தைகளில் தேவை அதிகரிக்கும்போது, விநியோகம் அதிகரிக்கும். ஆனால், இந்தியாவின் சுதந்திர சந்தையில் தேவை அதிகரிக்கும்போது விலை அதிகரிக்கிறது.

– மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 

இதுதான் இன்றைய நிலை!

இரயில்வே துறையில் இப்போது பணியாற்றுவோர் எண்ணிக்கை 12 லட்சம் பேர். மேலும் தேவைப்படுவோர் 3 லட்சத்து 12 ஆயிரம் தொழிலாளர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *