நன்கொடை

0 Min Read

ஓசூர் வ.பிரபாகரன், தனது  தாயார் வ.லலிதா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு (08.06.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி – காப்பாளர்

****

நன்கொடை

வேலூர் மாவட்ட இளைஞரணி நா.கண்ணன் அவர்களின் அம்மாவும், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் எஸ்.இரம்யா கண்ணன் மாமியாருமான திருமதி. வளர்மதி நடராஜன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் (05.06.2025) முன்னிட்டு, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அன்பளிப்பு ரூ.500 வழங்குகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *