8.6.2025 ஞாயிற்றுக்கிழமை
விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்
விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்
அருப்புக்கோட்டை: காலை 10 மணி* இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை *தலைமை: ஆ.சாந்தி (மகளிரணி மாவட்டத் தலைவர்)* முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்)* வரவேற்புரை: பொன்மேனி ராஜயோகம் (மாவட்ட செயலாளர், மகளிரணி) * சிறப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி) * பொருள்: இயக்க இதழ்களின் சந்தா சேர்க்கை, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு, இயக்க வெளியீடுகள் பரப்புதல் மற்றும் மகளிரணி, மகளிர் பாசறை அமைப்புப் பணிகள், செயல் திட்டங்கள்* நன்றியுரை: தி.ராஜலெட்சுமி (மாவட்ட தலைவர், மகளிர் பாசறை) *விழைவு: மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம் *ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, விருதுநகர் மாவட்டம்.
கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்
நாகர்கோவில்: மாலை 4 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்)* வரவேற்புரை: மு.ராசசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்)*நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: சி.கிருஷ்னேசுவரி (காப்பாளர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணை தலைவர்) *பொருள்: தமிழர் தலைவர் நாகர்கோவில் வருகை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இயக்க வளர்ச்சிப் பணிகள்.
9.6.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – நூல் ஆய்வுத் தொடர் பொழிவு-4
புதுமை இலக்கியத் தென்றல் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – நூல் ஆய்வுத் தொடர் பொழிவு-4
சென்னை: மாலை 6.30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்)* திறனாய்வு உரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர்).
14.6.2025 சனிக்கிழமை
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 10ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 10ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி* இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: வை.தேனரசன் – தலைப்பு: பெரியார் வழியில் கலைஞர் * நன்றியுரை: அரங்க வேலாயுதம் (செயலாளர், ஆலத்தூர் ஒன்றியம்).