நன்கொடை

Viduthalai
0 Min Read

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் துரை.அருண் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை 1,000 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 05.06.2025)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *