கிரண்குமார் பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினார்

viduthalai
0 Min Read

மத்திய உயர் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கிரண்குமார் (அய்தராபாத், தெலங்கானா) சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து தங்களது கூட்டமைப்பு வெளியிட்ட மாத நாள்காட்டியினை வழங்கி உரையாடினார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வு மாணவர் தமிழ் நாசர், உடன் வருகை தந்த தோழர்கள் மற்றும் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் உள்ளனர். (சென்னை – 3.6.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *