கிரண்குமார் பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினார்

0 Min Read

மத்திய உயர் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கிரண்குமார் (அய்தராபாத், தெலங்கானா) சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து தங்களது கூட்டமைப்பு வெளியிட்ட மாத நாள்காட்டியினை வழங்கி உரையாடினார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வு மாணவர் தமிழ் நாசர், உடன் வருகை தந்த தோழர்கள் மற்றும் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் உள்ளனர். (சென்னை – 3.6.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *