இளம் பெண்ணிய எழுத்தாளரான சுகா போஸ், தான் எழுதிய ’மனிதி’ புத்தகத்தைப் பற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், விடுதலையில் பாராட்டி எழுதியிருந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம், அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், எழுத்தாளர் சுகா போஸ் ,கண்ணகி இருவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், எழுத்தாளரின் தாய் கண்ணகி, பெரிய அம்மா சு. தமிழ்ச்செல்விராஜா, சகோதரர்கள் பாரதப்பிரியன், தமிழ்ப்பிரியன் ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல் – 24.06.2023)
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், எழுத்தாளர் சுகா போஸ் ,கண்ணகி இருவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books