சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு தங்கை மறைவு

0 Min Read

சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசுவின்  தங்கையும், திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி காப்பாளர்  தாமரைக் கனியின்  தாயாருமான எஸ். பாக்கியம் (வயது 95) அச்சமங்களத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (5.6.2025) இரவு 8.00 மணிக்கு  இயற்கை எய்தினார்.

அம்மையார்  தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை ஏற்று அவர் வாழ்ந்த காலங்களில் தந்தை பெரியாரோடு பல்வேறு போராட்டங்களில்  ஈடுபட்டவர்.தனது இறுதி மூச்சுவரை கடவுள் மறுப்பாளராக வாழ்ந்தவர். அந்த சுயமரியாதைச் சுடரொளிக்கு திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன்  தலைமையில், கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்று  வீரவணக்கம் செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *