திருச்சி மாவட்டம் கே கள்ளிக்குடியைச் சேர்ந்த கொத்தனார் செல்வம், திடீர் மரணம் அடைந்ததைக் கேள்விப்பட்டு வந்த அவருடைய நண்பர் பாஸ்கர், துயர மிகுதியால் கதறிய நிலையில் மயக்கமடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொழுது பாதி வழியிலேயே மரணம் அடைந்தார்.
திருச்சி மாவட்டம் கே கள்ளிக்குடியைச் சேர்ந்த கொத்தனார் செல்வம், திடீர் மரணம் அடைந்ததைக் கேள்விப்பட்டு வந்த அவருடைய நண்பர் பாஸ்கர், துயர மிகுதியால் கதறிய நிலையில் மயக்கமடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொழுது பாதி வழியிலேயே மரணம் அடைந்தார்.
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
Sign in to your account