தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் அன்னையார் மறைவு

Viduthalai
0 Min Read

தாம்பரம் மாவட்டக் கழக செயலாளர் கோ.நாத்திகனின் தாயார் கோ.அன்னம்மாள் (வயது 92) இன்று காலை (6.6.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் அம்மையார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணியளவில் திருவள்ளுவர் தெரு, படப்பை கரசன்கால் கோ.நாத்திகனின் இல்லத்திலிருந்து புறப்பட்டு இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

தொடர்புக்கு: 9444465529

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *