மதுரை மாவட்ட கழக மேனாள் செயலாளர் பெரியகுளம் பால் கடை ச.வெ.அழகிரி அவர்களால் இணையேற்பு நிகழ்வு நடத்தி வைக்கப்பட்ட தேனி மாவட்ட கழக காப்பாளர் இரகுநாகநாதன் – கவிஞர் பேபி-சாந்தா தேவி (பொதுக்குழுஉறுப்பினர்) ஆகியோரின் 55ஆம் ஆண்டு மணநாள் (06/06/1971) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.